×

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Chennai ,Mamallapuram ,Srihrikotta ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் பகுதியில் மக்காசோளம்...